allfeeds.ai

 

Seyalmantram  

Seyalmantram

Author: Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Tamil and English Language Values - . It is all about Educational Trend in life time by focusing through this media.
Be a guest on this podcast

Language: ta

Genres: Education, Language Learning

Contact email: Get it

Feed URL: Get it

iTunes ID: Get it


Get all podcast data

Listen Now...

பாலக வீதி 13
Wednesday, 4 February, 2026

பாலக வீதி 13பாலக வீதி 13#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின்       #புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. தொல்காப்பியம் அகத்திணையியல் 965தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் அகத்திணை 21எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்: எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்: அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும். இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது. பொருள்:பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும், அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன. #புள்:#புள்" என்பது பறவையைக் குறிக்கும்.சொற்பொருள்: '#புள்' என்பது பறவை என்ற பொருளில், குறிப்பாக நீல நிறமுள்ள மயில் போன்றவற்றை உணர்த்தும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 965தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் அகத்திணை 21எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்: எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்: அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும். இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது. பொருள்:பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும், அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன.

 

We also recommend:


Mission Europe - Mission Berlin | Deutsch lernen | Deutsche Welle
DW Learn German

Sharing Your Faith in Spanish
Campus Crusade for Christ

The Mega Minute!

My Daily English Studies
My Daily English Studies

ProductiviTips Ep 6 - Contact Family And Friends
Diofre Vides

#BIENVENIDOS
Nivia Braz

MULAS FM
MULAS

Bo Nedaber
Eli Hir

Ella a

The group of frogs - ABCS Classes
Ok ZindGi

×StudyInPodcast
StudyIn

Language Learning 2.0
Lord Orson G.